Skip to main content

சுந்தரிச் சித்தி - உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

இருள் அடர்த்தியாக மூடியிருந்த ஒரு சாயங்கால வேளையில்தான் நானும் புதிய மணப்பெண்ணும் சேர்ந்து சுந்தரி சித்தியின் வீட்டிற்கு வந்தோம். சுந்தரி சித்தி மெத்தை போடப்பட்டிருந்த கட்டிலில் சரிந்து படுத்திருந்தார்கள். அதனால், அவர்களின் முகத் தைப் பார்க்கமுடியவில்லை. ஒருவேளை... தூங்கிக் கொண்டிருக்கல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்