Skip to main content

மணிமேகலைல்: காலனும் காட்சியும் - முனைவர் இராம. குருநாதன்

மணிமேகலை புத்த சமயக் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டதொரு காப்பியம். அதனை இயற்றிய சாத்தனார் பாலி மொழியை நன்கு அறிந்தவர்; வடமொழி கற்றவராயும் இருந்திருக் கிறார். தமிழில் எழுந்த முதல் சமயக் காப்பியமாக மணிமேகலை இருப்பினும், புத்த மதக் கருத்துக்களை முதன்முதலில் பெருமளவு மொழிபெயர்ப்புச் செ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்