Skip to main content

இடுகாட்டில் ஆன்டன் செக்கான் தமிழில் : சுரா

"காற்று பலமாக வீசத்தொடங்கிவிட்டது... நண்பர்களே! இருள ஆரம்பித்துவிட்டது. நிலைமை மோசமாவதற்கு முன்பே, நாம் இங்கிருந்து கிளம்பிவிடுவது நல்லது இல்லையா?'' வயதான சவுக்கு மரங்களின் மஞ்சள்நிற இலைகளுக்கு மத்தியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. இலைகளிலிருந்து அடர்த்தியான துளிகள் எங்களின்மீது வ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்