பானர்ஜி மரணத்தைத் தழுவி, இரண்டு வசந்த காலங்கள் கடந்து சென்று விட்டன. எனினும், என்னால் அந்தச் சம்பவத்தை மறக்க முடியவில்லை.
அப்படிக் கூறி விட்டால், போதுமா? அந்தச் சம்பவம் இப்போதும் என்னை நிலைகுலையச் செய்கிறது.
மலை ஏறும் செயலை வெற்றிகரமாக முடித்துவிட்டு, டான்ஸிங்கின் வழியாக காத்மாண்டுவிற்க...
Read Full Article / மேலும் படிக்க