Skip to main content

தபால் ஓட்டு போட்ட வாக்காளர்கள்...! (படங்கள்)

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று (26.03.2021) சென்னை ஆர்.கே.நகரில் சட்டமன்றத் தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டு வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்