Skip to main content

37 ஆண்டுகளுக்குபின் அர்ச்சனை..! ஆஸ்திரேலியா சென்று திரும்பிய நடராஜர்..! (படங்கள்)

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

கடந்த 1982ம் ஆண்டு தமிழக கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதன்பின் பொன் மானிக்கவேல் தலைமையிலான குழு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டுபிடித்து, அதை மீட்டு இந்தியா கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த நடராஜர் சிலைக்கு 37 ஆண்டுகளுக்கு பின் முதன்முதலாக மாலை அணிவித்து அர்ச்சனை செய்யப்பட்டது. 

சார்ந்த செய்திகள்