Skip to main content

உண்ணாவிரத போராட்டத்தில் டிடிவி தினகரன்...

Published on 08/10/2018 | Edited on 08/10/2018

 

அரவக்குறிச்சி தொகுதியில் அமமுக சார்பில் இன்று நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் டிடிவி தினகரன் நிறவுறையாற்றயிருக்கிறார். 


அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அமமுக சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நிறைவுறையாற்ற அமமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேலாயுதம்பாளையத்திற்கு வரவுள்ளார்.

 

அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை அரசு புறந்தள்ளுகிறது இதனால்தான் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றுவருகிறது என அக்கட்சியினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்