Skip to main content

"கருணாநிதி திமுக பிரசாந்த் கிஷோர் திமுக ஆகிவிட்டது"- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

 

CHENNAI MINISTER JAYAKUMAR PRESS MEET

சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது. திமுகவின் உண்மை முகத்தை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். சிஏஏவால் பாதிப்பு வராது என முதல்வர் உறுதியளித்ததால் இஸ்லாமியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்." இவ்வாறு அமைச்சர் பேசினார்.


 

சார்ந்த செய்திகள்