Skip to main content

காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூரில் அருகே விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

aa

 

காஞ்சிபும், ஸ்ரீபெரும்புதூரில் நெமிலியில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்ட   6 பேர் விஷவாயு தாக்கி உயிரழிந்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்டதால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இறந்தவர்கள் கண்ணன், கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி,பரமசிவன்,லட்சுமிகாந்தன், சுரதா பாய் என்று தெரியவந்துள்ளது.இந்த சம்பவத்தை அடுத்து ஸ்ரீபெரம்பதூர் போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்