Skip to main content

சரத்குமார் மீது வழக்குப்பதிவு...

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

 

sarath kumar


 

தேனி மாவட்டம், போடியில் பிரச்சாரம் மேற்கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளைமீறி இரவு 10 மணிக்குமேல் பிரச்சாரம் செய்ததாக சரக்குமார் மீது போடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்