Skip to main content

மறைந்த காங். எம்.பி. வசந்தகுமார் திருவுருவப்படத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

மறைந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வசந்தகுமார் திருவுருவப் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்