Skip to main content

அபகரிப்பு சர்ச்சையில் வீரபாண்டி ராஜா?

Published on 08/02/2019 | Edited on 09/02/2019
சேலத்தை அடுத்துள்ள உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. கணவனை இழந்த இவருக்கு சரவணன், செந்தில்குமார் என இரு மகன்களும் சந்திரா என்ற மகளும் இருக்கிறார்கள். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துக்குச் சொந்தமான வி.எஸ்.ஏ. இன்ஜினியரிங் கல்லூரியின் அருகில் பாப்பாத்தியின் வீடும், வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்