Skip to main content

சிகிச்சைக்கு வழியில்லை! -பரிதவிக்கும் மக்கள்!

Published on 14/01/2020 | Edited on 15/01/2020
சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட குடிசைவாழ் மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் அரசு ஒதுக்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இப்படியாக அங்கே 10 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இத்தனை பேர் வசிக்கும் பகுதியில் ஆரம்ப சுகாதா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்