Skip to main content

காவு வாங்கும் ஈ.சி.ஆர். சாலை! -ஒன்றிய அரசு மெத்தனம்!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடரும் விபத்துக்களால் பொதுமக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். இந்த சாலை விபத்துகளுக்கு, சாலைகளில் மாடுகள் படுத்திருப்பதும், சாலையை மறைத்து சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து அடைத்து நிற்பதுமே காரணமாக உள்ளது. கடந்த 20ஆம் தேதி, சனிக்கிழமை அதிகாலையில் தூத்துக்குடியிலி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ஒற்றை சீட்! கமல் கனவு பலிக்குமா? பழனி பக்தர்களை திகைக்க வைத்த தீர்ப்பு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட் டுப் பயணத்தில் இருக்கும் இந்த நேரத்தில், காவல்துறை உயரதிகாரிகள் சிலரின் மாற்றம் பரபரப்பா நடந்திருக்கு.''” "ஆமாம்பா, அது குறித்து கோட்டை அதிகாரிகள் மத்தியிலேயே திகைப்பைப் பார்க்க முடியுதே?''” "உண்மைதாங்க தலைவரே, முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தில் இருக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

யாரும் வரலை! கூட்டணிக் குழப்பத்தில் எடப்பாடி!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
பா..ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்கிற முடிவை எடப்பாடி எடுத்ததற்கு காரணம் 2026 சட்டமன்றத் தேர்தலும், ஓ.பி.எஸ்., சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டுமென்ற பா.ஜ.க.வின் நிபந்தனையும், அ.தி.மு.க.வின் மீதான பா.ஜ.க. தலைவரின் நாகரிகமற்ற விமர்சனமும்தான். இந்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது 10 பார... Read Full Article / மேலும் படிக்க,