10 கோடி போதும்! 50 கோடிக்கு காண்ட்ராக்ட்! -சுருட்டும் எடப்பாடி சொந்தம்!
Published on 29/06/2018 | Edited on 30/06/2018
தமிழகத்தில் பசுமையான விளை நிலங்களை எல்லாம் கன்னங்கரேலென தார்ச்சாலையாக ஆக்க வேண்டும் என கங்கணம் கட்டி, கமிஷன் பார்க்கிறது எடப்பாடி அரசு. சேலத்தைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலும் விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய காய்கறி சந்தையான இங்கு ...
Read Full Article / மேலும் படிக்க,