"கங்கையிற் குளித்திட்டாலும்
கடவுளைப் பூசித்தாலும்
மங்குல்போல் கோடி தானம்
வள்ளலாய் வழங்கினாலும்
கங்கையில் லாத ஞான
தத்துவமுணர்ந் திட்டாலும்
பொங்குறு பாவம் செய்வோன்
போய்நரகடை வானன்றே.'
அழுகண்ணிச் சித்தர்: இந்த பூமியில் வாழும் மக்கள் ஆறறிவு மேம்பட்டு, ஏழாமறிவை அறியச் செய்தவரே, ஒருவன் "தன்னை...
Read Full Article / மேலும் படிக்க