"காவியுஞ் சடைமுடி கமண்டலங் கலாசனம்
தாவு ருத்ராட்சம் யோகதண்டு கொண்ட மாடுகள்
தேவியை யலையவிட்டு தேசமெங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.'
-சிவவாக்கியர்
கொங்கண சித்தர்: பகுத்தறி வில் சிறந்து உயர்ந்தவரே, நாட்டு மக்கள் நலம்பெற்று வாழ பகுத்தறிவை போதிப்பவரே, உடல், உயிர், ஆன்ம...
Read Full Article / மேலும் படிக்க