Published on 08/04/2021 (17:10) | Edited on 08/04/2021 (19:47)
ஒவ்வொரு மனிதனின் மனோபாவமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். மனிதனின் பிறவி குணம் என்றும் மாறாது. ஆனால் மனம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் அவரவரின் மனப்பான்மைக்கேற்றவாறு அவர்களைப் பக்குவப்படுத்துபவரே மகாகுரு.
உலக நன்மைக்காக இறைவனைப் பிரார்த்தனை செய்பவரே குரு. குரு எனப்படுபவர்கள் உண்மையை உணர்ந்...
Read Full Article / மேலும் படிக்க