ஒவ்வொரு மாதமும் பக்திசெய்வது பற்றியும், அறம் செய்வது பற்றியும், அன்பு செலுத்துவது பற்றியும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் குறித்தும், இயற்கையுள் மறைந்திருக்கும் இறைவனின் கருணை குறித்தும் எழுதி வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் கடந்த நான்கு மாத காலமாக, கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றின் இரண...
Read Full Article / மேலும் படிக்க