அயோத்தியின் சக்கரவர்த்தியான தசரதன் தன் மகன் இராமன் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தபின்பு, அவருக்கு அரசராக முடிசூட்ட எண்ணியபோது, தசரதனின் இளைய மனைவியான கைகேயி தடுத்ததால், மன்னர் இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல கட்டளையிட்டார். இராமன் காட்டிற்குச் செல்ல கைகேயி காரணமில்லை. இராமரின் முந்...
Read Full Article / மேலும் படிக்க