Skip to main content

ஈஸ்டர் திருநாளில் இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு...! (படங்கள்)

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

 

 

 

இலங்கையில் கொழும்பு பகுதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை கிறிஸ்தவ ஆலயத்திலும், நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மொத்தம் கொழும்புவில் 6 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் பலி என முதற்கட்ட தகவலில் தெரியவந்தது. அதேபோல்  50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரியவந்தது. தற்போது பலி எண்ணிக்கை 180-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 280-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

சார்ந்த செய்திகள்