Skip to main content

இலங்கையை சேர்ந்த 2 பேர் நாகையில் கைது!

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 Two Sri Lankans arrested in Nagai

 

இலங்கை வல்வெட்டித்துறையிலிருந்து படகில் வந்த 3 பேரை கடலோர காவல் குழும போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த ராஜேந்திரன், அந்தோணிமுத்து, கோவையை சேர்ந்த பிரான்சிஸ் ஆகியர் மூவர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்