Skip to main content

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு மூவர் பலி!!

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
Three people die in dengue fever in Coimbatore

 

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாராபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் 2 மாத குழந்தை,  புளியம்பட்டியை சேர்ந்த ராமமுர்த்தி வயது 50,  பொள்ளாச்சியை சேர்ந்த தருண் வயது ஒன்றரை என மூன்று பேர் டெங்கு காய்ச்சலால்  உயிரிழந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்