Skip to main content

போலி பாஸ்போர்ட் மேலும் 3 பேர் கைது

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற்று விற்பனை செய்த வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பெண் ஒருவர் உட்பட 13 பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

fake

 

இன்று கியூ பிரிவு போலீசாரால்  கைது செய்யப்பட்ட 3 பேரும்  இலங்கை தமிழர்கள் என தகவல்கள் வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்