Skip to main content

தா. பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!!

Published on 23/08/2018 | Edited on 23/08/2018

 

tha.pandiyan

 

 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக நேற்று இரவு ஒன்பது மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அண்மையில் மூச்சு திணறல் மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்