Skip to main content

இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018

 

storm

 

எண்ணூர், கடலூர், புதுச்சேரி, நாகை மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில்  கஜா புயல் உருவானதை அடுத்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. : 

 

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்