Skip to main content

கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்தற்கு சென்ற துர்கா ஸ்டாலின், செல்வி, மோகனா தமிழரசு

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
gopalapuram

 

 

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர்  கலைஞரின் உடலுறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து தொண்டர்கள் கவலையடைந்தனர். கலைஞர் வாழ்க வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

 

 

கலைஞரின் குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். அப்போது, துர்கா ஸ்டாலின், செல்வி, மோகனா தமிழரசு ஆகியோர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்குள் நுழைந்தனர். 

சார்ந்த செய்திகள்