Skip to main content

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

 

திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று ஆந்திரமாநிலம் அமராவதியில் உள்ள ஆந்திர தலைமைச்செயலகத்தில்  முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.   இந்த சந்திப்பின்போது துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

நேற்று சென்னையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ள நிலையில் துரைமுருகன் இன்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

 

d

 

சார்ந்த செய்திகள்