Skip to main content

தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 


தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளிடம் இட ஒதுக்கீடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்