Skip to main content

பெண்ணிற்கு மிரட்டல்: பார் நாகராஜ் புகார்...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட பார் நாகராஜ் கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 

bar nagaraj


அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை சிக்கவைக்க  முயற்சி நடப்பதாகவும், ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விஜய், ஜூலியன் ராயர் மீதுதான் கோகிலா என்பவர் புகார் அளித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்குமுன் அந்த ஆடியோ பரபரப்பானது என்பதும், அண்மையில்தான் அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்