Skip to main content

யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் -ஸ்டாலின்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
stalin

 

 

பிரியாணி கடை, செல்போன் கடை, அழகு நிலையம் ஆகியவற்றில் தி.மு.க. உறுப்பினர்கள் பிரச்சனை செய்ததைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் ஒரு எச்சரிக்கையை ட்விட்டரில் விடுத்துள்ளார்.  

 


தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!

 

 

 

 

சார்ந்த செய்திகள்