Skip to main content

ஓ.பன்னீர்செல்வத்துடன் சரத்குமார் சந்திப்பு

Published on 11/07/2019 | Edited on 11/07/2019
ops-saratkumar



அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலருமான சரத்குமார், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அப்போது, விருதுநகர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்