Skip to main content

சபரிமலை விவகாரம் - தேவசம் போர்டு ஆலோசனை...

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
sabarimala


 

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனு தாக்கல் குறித்து தேவசம் போர்டு பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது. முன்னதாக இந்த பிரச்சனை குறித்து தேவசம் போர்டு  எந்த முடிவையும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி அளித்தது. அதன் நீட்சியாகதான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்