பெற்றோர் விரட்டினர்! கலைஞர் உயர்த்தினார்! -நெகிழ்ந்த திருநங்கையர்!
Published on 11/10/2019 | Edited on 12/10/2019
சாதனை புரிந்த திருநங்கையரை அழைத்து விருது கொடுத்துப் பாராட்டி, பலரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது கலைத்தாய் அறக்கட்டளை. நாகை மாவட்ட மங்கைநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த அறக்கட்டளையின் விழா, மயிலாடுதுறையில் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட சாதனைத் திருநங்கையர் உற்சாகமான...
Read Full Article / மேலும் படிக்க,
"இப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவர் களும் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு, சென்னை டூ மாமல்லபுரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பெங்- இந்திய பிரதமர் மோடி விசிட். சீன அதிபருக் காக சென்னை விமான நிலையம், அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி. ஓட்டல...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே... இடைத்தேர்தல் நிலவரம் பற்றி நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு...''
""இடைத் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் போராடிக்கிட்டு இருக்குதே? உங்களோட ரிப்போர்ட்டை சொல்லுங்க.''’
""இடைத் தேர்தல்னாலே ஆளும்கட்சிக்கு ஜாக்பாட்டா இருக்கும். ஆனால் இந்தமுறை எதிர்க் கட்சிகளைப் ...
Read Full Article / மேலும் படிக்க,