Skip to main content

ஆளும் கட்சியை அலறவிடும் தோழமை! காங்கிரசைக் காப்பாற்றும் தி.மு.க.! -நாங்குநேரி நிலவரம்!

Published on 11/10/2019 | Edited on 12/10/2019
வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதால் நாங்குநேரி இடைத்தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் சூட்டைக் கிளப்பியுள்ளனர். இரட்டை இலையை எந்தளவுக்கு நம்புகிறாரோ, அதைவிட எடப்பாடியின் கரிசனத்தை ரொம்பவே நம்புகிறார் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன். ஏனெனில் கையில் காசு இல்லாமல் திண்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அலங்காரம் அடாவடி! புரட்டிப்போட்ட சீன அதிபர்!

Published on 11/10/2019 | Edited on 12/10/2019
"இப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவர் களும் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு, சென்னை டூ மாமல்லபுரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பெங்- இந்திய பிரதமர் மோடி விசிட். சீன அதிபருக் காக சென்னை விமான நிலையம், அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி. ஓட்டல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ஐ.ஏ.எஸ். மாற்றம்! இ.பி.எஸ். திணறல்!

Published on 11/10/2019 | Edited on 12/10/2019
"ஹலோ தலைவரே... இடைத்தேர்தல் நிலவரம் பற்றி நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு...'' ""இடைத் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் போராடிக்கிட்டு இருக்குதே? உங்களோட ரிப்போர்ட்டை சொல்லுங்க.''’ ""இடைத் தேர்தல்னாலே ஆளும்கட்சிக்கு ஜாக்பாட்டா இருக்கும். ஆனால் இந்தமுறை எதிர்க் கட்சிகளைப் ... Read Full Article / மேலும் படிக்க,