சிறை ரெய்டு! சசியை காப்பாற்றிய எடியூரப்பா! -மோடி டென்ஷன்!
Published on 11/10/2019 | Edited on 12/10/2019
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். அந்த சிறையை பெங்களூரு போலீசார் திடீர் என சோதனை நடத்தினர். அக்டோபர் 9-ம் தேதி அதிகாலை முதல் நான்கு மணி நேரம் நடைபெற்ற அந்த ரெய்டு பற்றிய செய்தி வெளியானதும் சசிகலா சொந்தங்கள் பரபரப் படைந்தன.சிறைக்குப் போன நாளி...
Read Full Article / மேலும் படிக்க,
"இப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவர் களும் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு, சென்னை டூ மாமல்லபுரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பெங்- இந்திய பிரதமர் மோடி விசிட். சீன அதிபருக் காக சென்னை விமான நிலையம், அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி. ஓட்டல...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே... இடைத்தேர்தல் நிலவரம் பற்றி நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு...''
""இடைத் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் போராடிக்கிட்டு இருக்குதே? உங்களோட ரிப்போர்ட்டை சொல்லுங்க.''’
""இடைத் தேர்தல்னாலே ஆளும்கட்சிக்கு ஜாக்பாட்டா இருக்கும். ஆனால் இந்தமுறை எதிர்க் கட்சிகளைப் ...
Read Full Article / மேலும் படிக்க,