Skip to main content

தமிழ்நாட்டிலும் விவசாயிகள் போராட்டம்! தஞ்சை தள்ளுமுள்ளு!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
கடந்த 13ஆம் தேதி டெல்லி நோக்கி டிராக்டர் களில் புறப்பட்ட பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் போடப்பட்ட தடுப்புகளை உடைத்துக் கொண்டு விவசாயிகள் முன்னேறினார்கள். போகும் போதே சில மாதங்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களையும், அவசர சிகிச்சைக்கு ஆம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்