Skip to main content

வேங்கைவயலை அடுத்து தர்மபுரி! -தொடரும் தண்ணீர்த்தொட்டி சர்ச்சைகள்!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023
வேங்கைவயலை தொடர்ந்து தர்மபுரியிலும் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டி யில் மலம் கலந்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 120க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்