இரண்டு இரவுகளும் பகலும் இடிபாடுகளுக்கு இடையில் அரவமின்றிப் பதுங்கிக்கிடந்த பெண், இஸ்லாமியக் குடும்பத்துடன் உதவியுடன் காங்போபி மாவட்டத்தை வந்தடைந்தாள்.
ஒன்பதுமாத கர்ப்பிணியான அவளது அண்ணியும் அதிர்ஷ்டசாலிதான். கலவரக்காரர் களிடம் சிக்காமல் அவளும் ஒரு வாகனத்தில் லிப்ட் கேட்டு தப்பியிருந்த...
Read Full Article / மேலும் படிக்க,