கடந்த வியாழனன்று, தங்களைத் தாங்களே பிளேடால் கிழித்துக் கொண்டும், சோதனையிட்ட வார்டர்களை தாக்கியும் அதகளம் செய்தனர் கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள விசாரணைக் கைதியினர். இதில் வார்டர்கள் உள்ளிட்ட சிறைக்காவலர்கள் 4 பேரும், கைதிகள் 7 பேரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ...
Read Full Article / மேலும் படிக்க,