வேலூர் மாவட்டம், காங்கேயநல்லூர் பிரபாகரன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியபோது, இவர் கூச்சல் போட்டதும், அருகிலிருந்தவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டிய இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர் காட்பாடி காவல்நிலைய...
Read Full Article / மேலும் படிக்க,
சேலம் அருகேயுள்ள வீராணம் கிராமத்தில் 47 ஏக்கர் பரப்பளவிலுள்ள வீராணம் ஏரியில் மண் அள்ள எடப்பாடி பழனிசாமியின் பினாமி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையெனப் புலம்புகிறார்கள் ஆளுங்கட்சி புள்ளிகள். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த திருக்குமரன் என்பவருக...
Read Full Article / மேலும் படிக்க,