கடந்த பகுதியின் தொடர்ச்சியாக, தேவேந்திர சங்க வகுப்பையும், அருணகிரி நாதரின் முதல் பாடலையும், தத்துவ விளக்கங்களையும் நாம் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
இந்திரியங்களின் செயல்களால் வரும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் நேரும் துன்பம், நல்வினை மற்றும் தீவினையெல்லாம் கெட்டழியுமாறு வர...
Read Full Article / மேலும் படிக்க