Published on 03/03/2023 (16:01) | Edited on 03/03/2023 (16:08)
"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.'
-திருவள்ளுவர்
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப்போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எது வுமில்லை; அந்த அறத்தை மறப் பதைவிடத் தீமையானதும் வேறில்லை.
துரியோதனன் பாலகனாக இருந்தபோது, ஒருவிஷயம் மிகுந்த மன உளைச்சலைத்...
Read Full Article / மேலும் படிக்க