Skip to main content

சங்கடங்களைக் களைத்து சந்தோஷ வாழ்வருளும் சாக்கோட்டை செஞ்சடையன்! -கோவை ஆறுமுகம்

"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.' -திருவள்ளுவர் நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப்போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எது வுமில்லை; அந்த அறத்தை மறப் பதைவிடத் தீமையானதும் வேறில்லை. துரியோதனன் பாலகனாக இருந்தபோது, ஒருவிஷயம் மிகுந்த மன உளைச்சலைத்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்