"பெருமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்து
மக்கட்பேறு அல்ல பிற.'
(குறள்- 61)
பல பேறுகளைப் பெற்றிருந்தாலும் மக்கட்பேறு சிறந்தது என்னும் பொருளில், திருவள்ளுவர் சொன்னதன் வண்ணம், இந்திரன், குபேரன் போன்ற தேவர்களுக்கு ஒப்பான ஐஸ்வர்யங்களை உடையவரும், பேராற்றல் படைத்தவரும், போரில் எதிரிகளை அழிப்பதி...
Read Full Article / மேலும் படிக்க