Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு மலரோன்(26)

62-ஆவது சர்க்கம் சத்ருக்னனுக்கு ஆணை லவணாசுரனின் கொடுமைகளைப் பற்றி முனிவர்கள் இராமனிடம் கூறியதும், அதைக்கேட்ட இராமபிரான் கரங்களைக் கூப்பியவண்ணம், "லவணன் எங்கே இருக்கிறான்? அவனது நடவடிக்கைகள் எத்தகையவை? எதனை அவன் உண்கிறான்?'' என்று கேட்டார். அதற்கு முனிவர்கள் அனைவரும் லவணன் முரட்டுத்தனமாக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்