Skip to main content

கட்டிடத்தில் மோதிய விமானம்! பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு...

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட பெக் ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.
 

kazakhstan

 

 

மேலும் இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் உயிரோடு இருக்கலாம் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியானது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. ராணுவத்தினர் பயணிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்