Skip to main content

கலைஞர் குடும்பத்தினரின் கோரிக்கையை முதல்வர் செய்து கொடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
THAMIMUN ANSARI


 

 

திமுக தலைவர் கலைஞரின் குடும்பத்தினர் இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். அவர்கள் கலைஞருக்காக என்ன கோரிக்கை கொடுத்தாலும், முதல் அமைச்சர் செய்து கொடுக்க வேண்டும் என்றும், அரசியல் பண்பை வெளிக்காட்ட வேண்டிய நேரம் இது என்றும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்