Skip to main content

சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்கவுண்டர்

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

சேலம் அருகே காரிப்பட்டியில் பிரபல ரவுடி கதிர்வேலை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

 

police

 

police

 

முன்னதாக பலக்குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த ரவுடி கதிர்வேலனை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். பிடிக்க முயன்றபோது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ரவுடி கதிர்வேல் சுட்டுக்கொல்லப்பட்டான்.

 

இந்த மோதலில் ரவுடி கதிர்வேல் தாக்கியதில் போலீசார் சிலரும் காயமடைந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்