Skip to main content

லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை... இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜூவல்லரியில் அக்.2 ஆம் தேதி 13 கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 Lalitha Jewelery robbery ... 15 day court custody for two!

 

கைது செய்யப்பட்ட மணிகண்டன், சுரேஷின் தாயாரான கனகவல்லி ஆகியோர் இன்று தற்போது திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிறிவேணி உத்தரவிட்டார்.      

 

 

சார்ந்த செய்திகள்