Skip to main content

ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவி!  

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி  ஜெய்சந்தியா ராணி வயது 21 ,வெற்றி பெற்றுள்ளார்.

 

 College student wins election

 

மாலூர் தனியார் கல்லுரியில் பிபிஎ மூன்றாம் ஆண்டு படித்துவரும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்ப்பாளர்களை விட 210 வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்கு - 1170, எதிர்த்து போட்டியிட்டவரின் வாக்கு - 950, 210 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

மாணவியின் தந்தை ஜெயசாரதி, முன்னாள் K N தொட்டி ஊராட்சி தலைவர் ஆவார்.

 

 

சார்ந்த செய்திகள்